Dienstag, 17. April 2007

தூறல்


தூறல்


இன்று வரை காதல்

புத்தகம் தான் படித்தேன்.

உன்னை பார்த்தபின்

காதல் மரத்தில்

கனியாய் இருக்கின்றேன்

நீ..சுவைப்பதற்காய்


தூறல்



என் பயணங்கள்
முடிந்து போகும்
பாதையில் கூட..
என் கால்சுவடுகள்
மட்டும்..
உன் பாதை முழுதும்
பூக்களாக மலரும்



ராகினி


--


தூறல்

நிலவாக நான்
இருக்க வேண்டும்
என்னை நீ..பார்ப்பதற்காய்
நெருப்பாக நான்
மாறவேண்டும்
மழையாய் நீ என்னை
அணைப்பதற்காய்.








தூறல்


உன் மழைத்தூறலால்..
என் மேனிகளைநனைத்து..
விட்டபொழுது..
குளிர் காயத்துடிக்கும் என்...
கண்களை மின்சாரமாய்
பார்க்கின்றான
உன் இரு கருவிழிகள